News January 28, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: 4 பேர் அதிரடி கைது!

image

ஈரோட்டில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு வளையக்கார வீதி மணிவேல் (21), ஈரோடு கொல்லம் பாளையம் கட்டபொம்மன் வீதி ராஜிவ்(19), வெண்டிபாளையம் கோணவாய்க்கால் நேதாஜி வீதி கவுதம் (21), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகமது கைப்(21) என நான்கு பேரை கைது செய்து, 3,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 29, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் 14-02-2026 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 29, 2026

ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

image

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News January 29, 2026

ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

image

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!