News March 12, 2026

ஈரோட்டில் சோகம்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், கோபி அரக்கன்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகள் ஸ்ரீமதி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை திட்டுவார் என்று நினைத்து விஷம் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமதி உயிரிழந்தார். பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 9, 2026

ஈரோட்டில் வசமாக சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிரடி!

image

ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், நேற்று வரை மொத்தம் 1 கோடியே, 62 லட்சத்து, 6,910 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களிடம் 1,60,65,210 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. நேற்று மட்டும் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் 1,25,450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 8, 2026

ஈரோடு: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News April 8, 2026

ஈரோடு: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!