News October 27, 2024
ஈரோட்டில் கண்காணிப்பு பணி: டிஐஜி ஆய்வு

ஈரோட்டில் தீபாவளி பண்டிகைையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதைக் கண்காணிக்க கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகளை துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த நிலையில் ஈரோடு வந்த அவர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். போலீசாருக்கு தகுந்த அறிவுரையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் உடன் இருந்தார்.
Similar News
News January 26, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
ஈரோடு: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 26, 2026
ஈரோடு: செங்கோட்டையன் வாழ்த்து பதிவு

ஈரோடு கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் மேற்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான செங்கோட்டையன், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


