News November 22, 2025
ஈரோட்டில் இரு மடங்கு விலை உயர்வு

சத்தி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் நேற்று கி.ரூ 1740 க்கு விற்றது. இன்று இரு மடங்கு விலை உயர்ந்து கி.ரூ 3300/- விற்பனையானது. இதே போல் மற்ற பூக்களும் விலை உயர்ந்தது . அதன் விவரம் முல்லைப்பூ – ரூ 840– 1360, காக்கடா – ரூ 925 – 1450 க்கும், ஜாதி முல்லை – ரூ 650 – 750க்கும், கனகாம்பரம் – ரூ. 900 க்கும், சம்பங்கி – ரூ – 180 க்கும் விற்பனையானது.
Similar News
News February 18, 2026
ஈரோடு: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 18, 2026
ஈரோடு: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 18, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


