News January 21, 2025
ஈரோட்டில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, பெருந்துறை, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள், புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், கடம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், மாக்கினாங்கோம்பை, அக்கரை கொடிவேரி, வரதம்பாளையம், புளியங்கோம்பை, பெரிய கொடுவேரி, சிவகிரி, சென்னம்பட்டி, கூகலூர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News April 3, 2026
ஈரோடு: வேட்பாளர் சொத்து விவரங்களை பாக்க! கிளிக் NOW

ஈரோடு மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின்<
News April 3, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், வீட்டு சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பிற்கு BPCL, IOCL போன்ற நிறுவனங்களில் பதிவு செய்வதன் மூலம் 70% எரிவாயு ஒதுக்கீட்டைப் பெறலாம். குறைகளுக்கு 9790132679 அல்லது 0424-2252052 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். SHAREIT
News April 3, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098


