News December 26, 2025
ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சடையாம்பாளையம்,. சூரம்பட்டிவலசு, பச்சப்பாளி, அணைக்கட்டு சாலை, முத்தம்பாளையம், நல்லியம்பாளையம், தெற்குபள்ளம், ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம், கள்ளுக்கடைமேடு, சின்னசடையம்பாளையம், குறிக்காரன்பாளையம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சேனாதிபதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 27, 2025
ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
பெருந்துறை அருகே சோகம்: டெய்லர் பலி

பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு, 59; இப்பகுதியில் ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் டைலராக வேலை செய்தார். நேற்று வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!


