News October 26, 2024
ஈரோட்டில் இன்று பள்ளிகள் இயங்கும்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
ஈரோடு: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
POWER CUT: ஈரோட்டில் இங்கு மின்தடை

ஈரோட்டில் நாளை (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. கவுந்தப்பாடி, சந்திராபுரம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சசமடை,சிங்காநல்லூர், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.
News January 28, 2026
ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: 4 பேர் அதிரடி கைது!

ஈரோட்டில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு வளையக்கார வீதி மணிவேல் (21), ஈரோடு கொல்லம் பாளையம் கட்டபொம்மன் வீதி ராஜிவ்(19), வெண்டிபாளையம் கோணவாய்க்கால் நேதாஜி வீதி கவுதம் (21), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகமது கைப்(21) என நான்கு பேரை கைது செய்து, 3,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


