News December 31, 2025
ஈரோட்டில் அதிர வைக்கும் மோசடி!

கருங்கல்பாளையத்தை சேர்ந்த தினேஷ் மனைவி பிரவீனா 30; இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல்லை சேர்ந்த மூர்த்தி (எ) ஜான் மூர்த்தி, 55; கருங்கல்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி விஜயலட்சுமி, 55, ஆகியோர், 2018ல் 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். இவ்வழக்கில் இரு வருக்கும் தலா 5 1/2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News February 10, 2026
ஈரோட்டில் போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தையலர், ஓட்டுநர், பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 8675412356, 9499055942 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். வேலை தேடும் நபர்களுக்கு உதவும் இதை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தின் 10 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 16, 2026 மாலை 5:45 மணிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய <


