News November 22, 2025
ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.
Similar News
News February 1, 2026
ஈரோடு: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD)காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 1, 2026
சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
News February 1, 2026
சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.


