News February 13, 2026
ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 0424-2210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News February 19, 2026
ஈரோடு; மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News February 19, 2026
தாளவாடி காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

தாளவாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்டேஷனில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். புதிய பதவியை ஏற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணனுக்கு சக காவலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News February 19, 2026
ஈரோடு மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

ஈரோடு மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<


