News September 10, 2025

ஈரோடு: IMPORTANT மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 2025 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி கட்டணம், விடுதியில் தங்கி பயிலும் விடுதி கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தகுதியானோர், www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு 0424-2259453 என்ற எண்ணை அழைக்கலாம்.

Similar News

News April 7, 2026

ஈரோடு முதலிடம்! எதில் தெரியுமா?

image

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

News April 7, 2026

தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம்

image

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

News April 7, 2026

தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம்

image

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

error: Content is protected !!