News October 25, 2024
ஈரோடு: 249 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் மொத்தம் 265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி 249 கடைகளுக்கு அனுமதியும், 7 கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பும், மீதமுள்ள 9 கடை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 15, 2025
ஈரோடு: ஒன்றியங்களில் அரசு வேலை SUPER வாய்ப்பு

ஈரோடு மாவட்ட ஊராட்சித் துறையில் அம்மாபேட்டை, அந்தியூர். பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 15, 2025
மலேசியாவில் மாஸ் காட்டிய ஈரோடு வீரர்கள்!

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஈரோடு கலைத்தாய் அமைப்பு சார்பில் சிலம்ப ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியில் வைஷ்ணவி, சுதர்ஷன், அபுஜெய் நிகிலேஷ், அக்ஷயா, பிரம்மதீஷ் ஆகியோர் பதக்கங்களைக் குவித்தனர். வெற்றிபெற்று ஈரோடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News September 15, 2025
ஈரோடு: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!