News January 25, 2026

ஈரோடு: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

ஈரோடு மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!