News August 20, 2025
ஈரோடு: விநாயகர் ஊர்வல விதிமுறை விளக்க கூட்டம்

ஈரோடு: வருகிற ஆக.27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விதிமுறை விளக்க கூட்டம் ஈரோடு மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கி பேசினார். பாதுகாப்பான முறையிலும் அமைதியான முறையில் விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாட வலியுறுத்தினார்.
Similar News
News January 27, 2026
ஈரோடு: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

ஈரோடு மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
News January 27, 2026
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 27, 2026
ஈரோடு: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க


