News May 16, 2024
ஈரோடு: லாரி கவிழ்ந்து விபத்து

நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழியே தவிடு பாரம் ஏற்றிய லாரி பெருந்துறை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு அடுத்த பெரியசடையம்பாளையம் ரிங் ரோடு பகுதியில் லாரி திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் கோவிந்தராஜன் (34) எந்த காயங்களும் இன்ற உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த ஈரோடு தலுகா போலீசார் லாரியை மீட்டு விசாரணை நடத்தினர்.
Similar News
News November 9, 2025
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!

ஈரோடு: தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள், – ஈரோட்டில் உள்ள வட்டார தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
ஈரோடு: G Pay, PhonePe இருக்கா?

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
ஈரோடு: ரூ.85,000 வரை சம்பளம்.. வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். (SHARE பண்ணுங்க)


