News January 12, 2025

ஈரோடு: ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

image

ஈரோடு சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (39). நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற பிறகு, மது அருந்திவிட்டு மனஉளைச்சலுடன் காணப்பட்ட அவர், ஈரோட்டுக்கும், தொட்டிபாளையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில், ரயிலில் அடிபட்டு, பிணமாக கிடந்தார். ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

News December 12, 2025

தந்தை பெரியார் சமூக நீதி விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!