News September 17, 2025
ஈரோடு: யானை மிதித்து ஒருவர் பலி!

ஈரோடு: கடம்பூர் மலை கிராமம் ஏலஞ்சியைச் சேர்ந்தவர் பிரபு (35). இவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். நள்ளிரவு வாழைத் தோட்டத்திற்குள் யானைகள் நிற்பதை கண்டு அருகிலுள்ளவர்களுக்கு தகவல் அளித்து விட்டு அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எதிர்பாராத நேரத்தில் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News September 17, 2025
ஈரோடு: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

ஈரோடு மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <
News September 17, 2025
ஈரோட்டில் கல்விக் கடன் முகாம்!

ஈரோடு மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ.., கல்விக் கடன் நாடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்பு அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று(செப்.17) காலை 10:00 மணி முதல் மாபெரும் கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. ஆகையால், உடனே உரிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயனடையலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
ஈரோடு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு: சென்னிமலை சாலையில் உள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப்.19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு 8675412356, 9499055942 ஆகிய எண்களை அணுகலாம்.