News September 6, 2025

ஈரோடு: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் <<>>செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

Similar News

News September 6, 2025

ஈரோடு 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை நேர்காணல்!

image

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நாளை (செப்., 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 73388-94971, 73977-24813, 91500-84186 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

BREAKING: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்!

image

ஈரோடு: அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களான நம்பியூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 7 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News September 6, 2025

ஈரோடு:உங்கள் பெயரில் போலி SIM? இதை பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய ▶️sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள் ▶️அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். ▶️உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். ▶️உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால்,உடனே புகாரளிக்கலாம். ▶️இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!