News September 27, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. அவ்வாறு எடுத்தால், புகைப்படங்களை பதிவுசெய்து அதனை ஆபாசமாக மாற்றி மிரட்டும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்தது. இதன் மூலம் மோசடிகள் பணம் பறிக்கக்கூடிய அபாயம் அதிகம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 2, 2026
ஈரோடு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் : 1930, குழந்தைகள் : 1098
News January 2, 2026
ஈரோடு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் : 1930, குழந்தைகள் : 1098
News January 2, 2026
ஈரோடு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் : 1930, குழந்தைகள் : 1098


