News October 25, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, திங்களூர், குள்ளம்பாளையம், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், மேட்டூர், சுப்பையன்பாளையம், தண்டாகவுண்டன்பாளையம், சீனாபுரம் மேற்கு மட்டும், பொன்முடி, செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 4, 2026
ஈரோடு: தொகுதியை கூட்டணிக்கு கொடுத்தால் தோல்வி தான்- EX MLA

ஈரோடு கிழக்கு தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. இந்நிலையில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான தமாகவில் யுவராஜ் முனைவதாகவும், திமுக சார்பில் மீண்டும் சந்திரகுமார் (அ) கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் குடும்பத்தில் ஒருவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் “தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால் நிச்சயம் தோல்விதான்” என அதிமுக EX MLA தென்னரசு கூறியது பேசு பொருளாக உள்ளது.
News February 4, 2026
ஈரோடு: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <


