News December 12, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு : இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிக்கு முக்கிய பாதுகாப்பு தலை கவசம் ஆகும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு பயந்து தலைக்கவசம் அணிய வேண்டாம் எனவும், தங்களின் பாதுகாப்புக்காக அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஹெல்மெட் லாக் அணிவது கட்டாயம் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News December 15, 2025
ஈரோடு: SBI வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 15, 2025
ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/
2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in
3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


