News December 16, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
ஈரோட்டில் அதிர வைக்கும் மோசடி!

கருங்கல்பாளையத்தை சேர்ந்த தினேஷ் மனைவி பிரவீனா 30; இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல்லை சேர்ந்த மூர்த்தி (எ) ஜான் மூர்த்தி, 55; கருங்கல்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி விஜயலட்சுமி, 55, ஆகியோர், 2018ல் 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். இவ்வழக்கில் இரு வருக்கும் தலா 5 1/2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News December 31, 2025
ஈரோடு: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
News December 31, 2025
நாய்க்கடி: ஈரோட்டில் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் தெரு நாய்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 16,822 பேர் பாதிப்படைந்துள்ளனர். தெரு நாய் கடித்தால் அன்றே தடுப்பூசி போட வேண்டும்.


