News February 9, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க தினம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
Similar News
News April 8, 2026
ஈரோடு: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

ஈரோடு மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. ஈரோடு – 0424-2254224
2. பெருந்துறை – 04294-220577
3. பவானி – 04256-230334
4. கோபிச்செட்டிபாளையம் – 04285-222043
5. சத்தியமங்கலம் – 04295-220383
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)
News April 8, 2026
ஈரோடு: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

ஈரோடு மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. ஈரோடு – 0424-2254224
2. பெருந்துறை – 04294-220577
3. பவானி – 04256-230334
4. கோபிச்செட்டிபாளையம் – 04285-222043
5. சத்தியமங்கலம் – 04295-220383
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)
News April 8, 2026
ஈரோடு: இனி ஆதார் திருத்தங்கள் EASY

ஈரோடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <


