News February 9, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க தினம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

Similar News

News April 8, 2026

ஈரோடு: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

ஈரோடு மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. ஈரோடு – 0424-2254224
2. பெருந்துறை – 04294-220577
3. பவானி – 04256-230334
4. கோபிச்செட்டிபாளையம் – 04285-222043
5. சத்தியமங்கலம் – 04295-220383
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

News April 8, 2026

ஈரோடு: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

ஈரோடு மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. ஈரோடு – 0424-2254224
2. பெருந்துறை – 04294-220577
3. பவானி – 04256-230334
4. கோபிச்செட்டிபாளையம் – 04285-222043
5. சத்தியமங்கலம் – 04295-220383
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

News April 8, 2026

ஈரோடு: இனி ஆதார் திருத்தங்கள் EASY

image

ஈரோடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்

error: Content is protected !!