News June 16, 2024
ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி முகாம்

ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் அந்தந்த வட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
ஈரோட்டில் இவர் போட்டியா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சென்னை திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 2, 2026
ஈரோட்டில் குறைந்த விலையில் வண்டி வேண்டுமா?

ஈரோடு மாவட்டத்தில் உரிமையாளர் கோராத 342 இருசக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் மார்ச் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் அன்று காலை 8 முதல் 10 மணிக்குள் ரூ.2,000 முன்பணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0424-2258100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என எஸ்.பி. சுஜாதா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


