News March 21, 2024
ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
மலேசியாவில் மாஸ் காட்டிய ஈரோடு வீரர்கள்!

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஈரோடு கலைத்தாய் அமைப்பு சார்பில் சிலம்ப ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியில் வைஷ்ணவி, சுதர்ஷன், அபுஜெய் நிகிலேஷ், அக்ஷயா, பிரம்மதீஷ் ஆகியோர் பதக்கங்களைக் குவித்தனர். வெற்றிபெற்று ஈரோடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News September 15, 2025
ஈரோடு: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 15, 2025
ஈரோடு: மின்சாரத்துறையில் 1543 காலிபணியிடம்!

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <