News September 20, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஈரோட்டில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு, பொருளாதார ரீதியாக வலுப்பெற, உலர், மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலானை இயந்திரங்கள் வாங்க, மொத்த விலையில் ரூ.50% (அ) அதிகபட்சமாக ரூ.5000 மானியமாக வழங்கப்படும். 25 வயதுக்கு மேற்பட்டோர், பிறப்பு சான்று, வருமான சான்றுகளுடன், வரும் 30ம் தேதிக்குள் ஈரோடு ஆட்சியர் அலுவலக, சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
Similar News
News September 20, 2025
ஈரோட்டில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!
News September 20, 2025
ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News September 20, 2025
ஈரோடு: மாதம் ரூ.22,000.. கனரா வங்கியில் பயிற்சி!

ஈரோடு மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <