News March 31, 2025

ஈரோடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோட்டில் வனத்துக்குள் காட்டுத்தீ ஏற்பட்டால், அதை கண்டறிந்து அறிவிப்பு செய்யும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வனத்தீயை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ‘வனத்தீ கட்டுப்பாட்டு தெரிவிக்க அழைப்பு அறை’ அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஏதாவது காட்டு தீ ஏற்பட்டால் 1800-425-1108 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News February 17, 2026

ஈரோடு: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.

AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்

NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க

News February 17, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 அன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் <>www.erode.nic.in/lbp<<>>/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT

News February 17, 2026

மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

image

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!