News February 24, 2026
ஈரோடு: பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா கைது!

ஈரோடு அருகே 3 வயது சிறுமியின் தந்தை வழி தாத்தா கந்தசாமி, அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கண்டு விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 25, 2026
கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு

சுஜில்கரை அடுத்த வைத்தியநாதபுரம் கிராமம் அருகே யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண். பங்களாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் (55) என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக திங்களூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
News February 25, 2026
ஈரோடு: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

ஈரோடு மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 25, 2026
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


