News August 28, 2025
ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை!

ஈரோடு மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <
Similar News
News August 29, 2025
ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெரும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ அரசு பொது சேவை முகாம் நாளை (ஆக. 29) நடைபெற உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 (தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலகம், சூரம்பட்டி 4 ரோடு), சத்தியமங்கலம் நகராட்சி (வன்னியர் மஹால்), பெத்தாம்பாளையம் தொகுதி (ஆண்டவர் திருமண மண்டபம்), நம்பியூர் பிளாக் (பெருமாள் கோவில் மண்டபம், வேமாண்டம்பாளையம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
News August 28, 2025
ஈரோடு: ரூ.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Maraketing excutive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<
News August 28, 2025
ஈரோடு: மக்களே காய்ச்சலைத் தவிர்க்க இதைச் செய்யுங்கள்

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.