News January 23, 2026
ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
Similar News
News January 29, 2026
ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News January 29, 2026
ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News January 29, 2026
ஈரோடு: பணத்தை திருடிய நபர் கைது!

திங்களூர் அடுத்த நிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அவரது உறவினரை பார்க்க வண்டியில் ரூ.40,000 பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பேக்கரியில் நிறுத்தி டீ சாப்பிடும் பொழுது, அங்கிருந்து 2 நபர்கள் சீட்டை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருடி கொண்டு சென்றனர். திங்களூர் காவல்துறைர் விசாரணை மேற்கொண்டதின் பேரில், பணத்தை திருடிய ராமு என்பவரை போலீசார் கைது செய்தனர்.


