News October 26, 2025
ஈரோடு: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News February 1, 2026
ஈரோடு: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD)காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 1, 2026
சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
News February 1, 2026
சென்னிமலையில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

சென்னிமலை ஈங்கூர் ரோட்டைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (36). இவர் நேற்று அதிகாலை தனது பைக்கில் பெருந்துறை நோக்கிச் சென்றார். கருப்பன் கோவில் பள்ளம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில், பலத்த தலைக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சரவணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த நாகமாணிக்கத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.


