News November 16, 2024
ஈரோடு: நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்

அந்தியூர் தாலுகா, எலச்சிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன், இவரது மனைவி சின்னமாதி (20). இவரை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும்போது பிரசவ வலி அதிகமானதால், எருமை குட்டை என்ற வனப்பகுதியில் (பர்கூர் அருகில்) இன்று அதிகாலை 2 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
Similar News
News August 5, 2025
ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 5, 2025
பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
News August 4, 2025
ஈரோடு: கிராம உதவியாளர் வேலை நாளையே கடைசி!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஆகஸ்ட் 4க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <