News August 23, 2024
ஈரோடு சடையப்பசாமி கோவில் – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோட்டில் தொல்லியல் முக்கியதுவம் வாய்ந்த சடையப்பசாமி கோவிலின் மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 வாரத்தில் இந்து அறநிலையதுறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் சீரமைப்பு என்ற பெயரில் 200 ஆண்டுகள் பழமையான கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிலையை அகற்ற கூடாது, மூலஸ்தானத்தை சீரமைக்க கூடாது என்று மனுவில் இருந்தது.
Similar News
News December 10, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News December 10, 2025
ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்
News December 10, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT


