News January 21, 2026
ஈரோடு: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<
Similar News
News February 18, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! ”நல்ல செய்தி”

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட நிலங்களை, நிபந்தனையற்ற ‘அயன்பட்டாவாக’ மாற்ற அரசு வழிகாட்டியுள்ளது. இதற்காக பிப்.18 இன்று கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நில உரிமையாளர்கள் அசல் ஒப்படை ஆணை, பட்டா மற்றும் வில்லங்கச் சான்றுடன் www.erode.nic.in/lbp/ என்ற இணையம் (அ) முகாமிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHAREIT
News February 18, 2026
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து!

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News February 18, 2026
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து!

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சொட்டுநீர் பாசன குழாய்கள் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் லாரியில் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


