News January 3, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில், இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

Similar News

News January 10, 2026

அந்தியூர் அருகே மர்ம விலங்கு?

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 10, 2026

அந்தியூர் அருகே மர்ம விலங்கு?

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 10, 2026

ஈரோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

குண்டடம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் ஈரோட்டில் வசித்து வந்த 24-வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

error: Content is protected !!