News March 28, 2024
ஈரோடு எம்.பி காலமானார்

ஈரோடு எம்.பி யாக தற்போது பதவி வகித்து வருபவர் கணேசமூர்த்தி(77). கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், ம.தி.மு.க வின் தீவிர விசுவாசியும், வைகோவின் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
Similar News
News December 27, 2025
ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
பவானியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பவானி அருகே மூன்று ரோடு பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 48 என்பவர் நேற்று காலையில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News December 27, 2025
பவானியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பவானி அருகே மூன்று ரோடு பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 48 என்பவர் நேற்று காலையில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


