News December 11, 2025

ஈரோடு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 16, 2025

ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை APPLY NOW!

image

ஈரோடு, அரசு பள்ளிகளில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணி 10ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்த பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இதற்கு 2026 ஜன 9ம் தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

ஈரோட்டில் தந்தை மகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி ஒன்னரை மலை கிராமத்தில் சோள பயிறுடன் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்ட ஜடமாதன் வயது 65 அவரது மகன் கொம்பன் வயது 27 ஆகியோரை கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் கந்தசாமியின் உத்தரவின் படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலை அடைக்கப்பட்டனர்.

News December 16, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!