News January 14, 2026
ஈரோடு: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <
Similar News
News February 15, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
News February 15, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
News February 15, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் 100, சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


