News August 27, 2025

ஈரோடு: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 27, 2025

ஈரோடு: தினமும் ரூ.1200 சம்பளம் தரும் வேலைக்கு FREE பயிற்சி

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக நாளை ஆக.28 முதல் அக்.4ஆம் தேதி வரை இலவச கட்டட கட்டுமானப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவோருக்கு ஹாஸ்டல் வசதி, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0424-2400338, 8778323213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News August 27, 2025

ஈரோடு: பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை!

image

ஈரோடு மக்களே இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் பிராசசிங்
அசிஸ்டண்ட் மற்றும் மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஐடிஐ, டிப்ளமோ, B.E/B.Tech படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 முதல் ரூ.88,638 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்னுங்க. இந்த அருமையான வாய்ப்பை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE!

News August 27, 2025

ஈரோடு மக்களே கவனம்! போலீசார் அறிவுறுத்தல்

image

விநாயகர் சிலைகள் இன்று (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. அதன்படி ▶️கொடிவேரி ▶️ புஞ்சைபுளியம்பட்டி ▶️ கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறித்தியுள்ளார்.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!