News August 31, 2025

ஈரோடு: இலவச தையல் மிஷின் வேணுமா?

image

ஈரோடு மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது கோவை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 3, 2025

ஈரோடு: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

ஈரோடு, பவானியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு செய்திருந்தார். இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த காரணத்தால், நாராயணன் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை நேற்று வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும், ரூ.2 லட்சம் கிடைக்கும்.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.SHAREit

News September 3, 2025

வரியை குறைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை!

image

தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதன் மூலமாக 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், இதற்காக செயற்கை இழை நூலுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 3, 2025

ஈரோடு: நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 3-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மல்லிகை அரங்கம் (மாநகராட்சி மண்டலம்-2), கௌதம் மஹால் (கோபி நகராட்சி), வெங்கடேஸ்வரா மண்டபம் (எலத்தூர் பேரூராட்சி), பொன்முத்து மஹால் (கொடுமுடி பேரூராட்சி), அம்மன் கோவில் மண்டபம் மற்றும் புதூர் (சென்னிமலை வட்டாரம்), நாகம்மாள் திருமண மண்டபம் (கொத்தமங்கலம் – பவானிசாகர்) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

error: Content is protected !!