News August 12, 2025
ஈரோடு : இலவச தையல் மிஷின் வேண்டுமா ? APPLY NOW

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News August 12, 2025
பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.
News August 12, 2025
ஈரோடு மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

▶ஈரோடு மாவட்ட ஆட்சியர் – 0424-2260211. ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0424-2266333. ▶மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0424-2260999. ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 0424-2252052. ▶மாவட்ட சமூக நல அலுவலர்- 0424-2261405. ▶மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 0424-2275860. ▶மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் – 0424-2260255. ஈரோடு அரசு மருத்துவமனை – 0424-2253676. இதை SHARE பண்ணுங்க.
News August 12, 2025
ஈரோட்டில் 10th போதும்: ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், Store Keeper பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <