News December 14, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
மஞ்சள் சந்தை: ஹோலிபண்டிகை விடுமுறை தேதியில் மாற்றம்

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஹோலி பண்டிகை விடுமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி பண்டிகை கொண்டாடப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 3-ம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மார்ச் 4 (புதன்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 2, 2026
ஈரோடு மக்கள் கவனத்திற்கு

சமூக வலைதளங்களில் பரவும் 77.4% போலிச் செய்திகள் அரசியல் மற்றும் மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஈரோடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகள் மூலம் இவை வேகமாகப் பரப்பப்படுகின்றன. மக்கள் எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News March 2, 2026
ஈரோடு மக்கள் கவனத்திற்கு

சமூக வலைதளங்களில் பரவும் 77.4% போலிச் செய்திகள் அரசியல் மற்றும் மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக ஈரோடு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகள் மூலம் இவை வேகமாகப் பரப்பப்படுகின்றன. மக்கள் எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


