News December 30, 2025
ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவசர உதவிக்கு 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.
Similar News
News January 10, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருக்கா? APPLY NOW

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News January 10, 2026
அந்தியூர் அருகே மர்ம விலங்கு?

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
News January 10, 2026
அந்தியூர் அருகே மர்ம விலங்கு?

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது பட்டியில் நேற்று இரவு கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம விலங்கு கடித்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஆட்டை கடித்தது சிறுத்தையா? அல்லது வேறு ஏதாவது விலங்கா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர்ந்து இப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்து வருவதால், அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


