News December 28, 2025

ஈரோடு: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News January 1, 2026

கோபிசெட்டிபாளையம் அருகே மிதித்து கொன்ற யானை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த தொட்டகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சின்னலட்சுமணன். இவர் தொட்டகோம்பை வனப்பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வனப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 1, 2026

கோபிசெட்டிபாளையம் அருகே மிதித்து கொன்ற யானை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த தொட்டகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சின்னலட்சுமணன். இவர் தொட்டகோம்பை வனப்பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வனப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 1, 2026

ஈரோடு இரவு நேர முக்கிய எண்கள்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!