News January 8, 2026
ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

ஈரோடு, செங்கப்பள்ளி, பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45). திருப்பூரில் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார். நேற்று சுரேஷும், நண்பர் குழந்தைசாமி இருவரும், பைக்கில் விஜயமங்கலத்துக்கு சென்றனர். சுங்கச்சாவடி பிரிவு அருகே ரோட்டை கடக்கும்போது, பின்னால் வந்த வேனும், பைக்கும் மோதிக்கொண்டன. தூக்கிவீசப்பட்ட சுரேஷும், குழந்தைசாமியும் படுகாயம் அடைந்தனர். இதில் சுரேஷ் உயிரிழந்தார்.
Similar News
News February 1, 2026
ஈரோடு: வாக்காளர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க
News February 1, 2026
ஈரோடு: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News February 1, 2026
ஈரோடு: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

ஈரோடு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


