News January 24, 2026
ஈரோடு அருகே வசமாக சிக்கிய நபர்!

ஈரோடு, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வீடு கடந்த மாதம் மவுலீஸ்வரன் வயது 23 என்பவருக்கு. வாடகைக்கு விடப்பட்டது. நேற்று அவர் அண்ணாமலை மனைவி மல்லிகாவிடம், வீட்டுக்கு மின்சாரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்பொழுது அவற்றை பார்க்க வந்தவரிடம். கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் மவுலீஸ்வரனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
Similar News
News February 9, 2026
ஈரோட்டில் இலவச தையல் பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <
News February 9, 2026
ஈரோடு: கரண்ட் பில் அதிகமாக வருதா?

ஈரோடு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
ஈரோடு: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

ஈரோடு மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


