News September 26, 2025

ஈரோடு அருகே மது விற்றவர் கைது

image

பவானிசாகர், தொட்டம்பாளையம் பவானி ஆற்றின் கரையில், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக, பவானிசாகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது போலீசாரை கண்டதும் தப்பியோடி நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த
முருகேசன் (54) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

ஈரோடு: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

ஈரோடு மாவட்டத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ?

image

ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு மேற்கு, தெற்கு மாவட்டத்தில் மொடக்குறிச்சி பெருந்துறை பவானி, வடக்கு மாவட்டத்தில் கோபி அந்தியூர் பவானிசாகர் என காங்கிரசார் பிரித்துள்ளனர். இதில் 120 விருப்ப மனு தாக்கல் ஆகியுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு மொடக்குறிச்சி கோபி தொகுதிகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கோபி மொடக்குறிச்சி தொகுதி ஏதாவது ஒன்றில் காங்கிரசுக்கு உறுதி கட்சியினர் தெரிவிப்பு.

News January 2, 2026

ஈரோடு பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282 ▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441▶️ Toll Free -1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!