News February 22, 2026

ஈரோடு அருகே சோகம்: வாலிபர் விபரீத முடிவு!

image

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோயில் பூசாரி சரண் வர்மா (23), மன உளைச்சல் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக கோயில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 24, 2026

ஈரோடு: பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா கைது!

image

ஈரோடு அருகே 3 வயது சிறுமியின் தந்தை வழி தாத்தா கந்தசாமி, அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கண்டு விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

News February 24, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!