News April 19, 2024
ஈரோடு: 3 பெண்களின் ஒற்றுமை

ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.
Similar News
News December 29, 2025
ஈரோடு: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

ஈரோடு மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <
News December 29, 2025
நம்பியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

நம்பியூர் அருகே சாணார்புதூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகேஸ்வரன் 21. கொன்னமடை பகுதியில் வசித்தார். சொந்த வேலை காரணமாக நம்பியூர் சென்றவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது நம்பியூர் -கோபி மெயின் ரோடு பகுதியில் எதிரே அதிவேகமாக வந்த மினி டெம்போ மோதியதில் மகேஸ்வரன் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
ஈரோடு: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்! கடைசி வாய்ப்பு

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த <


