News March 24, 2024
ஈரோடு: 100 % வாக்களிக்க அறிவுறுத்தல்

மக்களவைத் தோதலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பிற பகுதியைச் சோந்த வாக்காளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று தோதலின்போது வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.
Similar News
News April 18, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

ஈரோடு மாவட்டம் பாரியூர் அருகே பிரசித்தி பெற்ற கொண்டதுக்காளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக காளியம்மன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 18, 2025
ஈரோடு மாவட்ட தனி வட்டாச்சியர் எண்கள்!

▶️ஈரோடு தனி வட்டாட்சியர் 0424-2266855. ▶️பவானி தனி வட்டாட்சியர் 04256-230334. ▶️சத்தி தனி வட்டாட்சியர் 04295-230383. ▶️பெருந்துறை தனி வட்டாட்சியர் 04294-220577. ▶️ கோபி தனி வட்டாட்சியர் 04285-222043. ▶️மொடக்குறிச்சி தனி வட்டாட்சியர் 0424-2500123.▶️ கொடுமுடி தனி வட்டாட்சியர் 042404-222799. ▶️ அந்தியூர் தனி வட்டாட்சியர் 04256-260100. ▶️ நம்பியூர் 04285-2670431. ▶️ தாளவாடி 04295-245388. SHARE IT
News April 18, 2025
ஈரோடு: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <